மூணாறு நிலச்சரிவு விபத்து - 13 - வது நாளாக தொடரும் மீட்பு பணி

கேரள மாநிலம், நிலச்சரிவு ஏற்பட்ட ராஜமலை பெட்டி முடியில் 13 - வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது
x
மூணாறு ராஜமலை பெட்டி முடி மண் சரிவில் சிக்கி இது வரை  61 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 9 பேரை தேடும் பணியில் ரேடார் கருவி உதவியுடன் தேடுதல் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற தேடுதலில் ஆற்றில் அஸ்வந்த் ராஜ், அனந்தா செல்வம் உட்பட மூன்று சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் மண்ணில் புதைந்தவர்களை ரேடார் உதவியுடன்  தேடும் பணி இன்று முதல் துவங்கியுள்ளது. இதற்காக சென்னையிலிருந்து நான்கு பேர் கொண்ட ஒரு குழு வந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்