"புதுச்சேரிக்கு கொரோனா நிதியாக மத்திய அரசு ரூ.25 கோடி வழங்கியது" - புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தகவல்

புதுச்சேரி மாநிலத்திற்கு கொரோனா நிதியாக மத்திய அரசு 25 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக அசைவ உணவு வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ
புதுச்சேரிக்கு கொரோனா நிதியாக மத்திய அரசு ரூ.25 கோடி வழங்கியது - புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தகவல்
x
புதுச்சேரி மாநிலத்திற்கு கொரோனா நிதியாக மத்திய அரசு 25 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக அசைவ உணவு வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 276 நபர்களுக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
 2 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்