கர்நாடகா : உதவித்தொகை வழங்க கோரி மாணவர்கள் போராட்டம்
கர்நாடகா மாநிலம் தவனகெரேவில் உதவித்தொகை வழங்க கோரி ஜெ.ஜெ.எம். மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் தவனகெரேவில் உதவித்தொகை வழங்க கோரி ஜெ.ஜெ.எம். மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 16 மாதங்களாக மருத்துவ மாணவர்களுக்கு உரிய உதவித்தொகை வழங்கப்படவில்லை என்பது, போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டாகும்.
Next Story