"புதுச்சேரி - வரும் ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை" - புதுச்சேரி முதலமைச்சர்
புதுச்சேரி மாநிலத்தில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கடைகளை மூடினால் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்று கூறிய அவர், வரும் ஞாயிறு கடைசி முகூர்த்த நாள் என்பதால்
முழு ஊரடங்கு கிடையாது என்று விளக்கமளித்துள்ளார்.
Next Story