துணை நிலைஆளுநருக்கு எந்த புகாரையும் நேரடியாக விசாரிக்க அதிகாரம் கிடையாது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
துணை நிலை ஆளுநருக்கு எந்த புகாரையும் நேரடியாக விசாரிக்க அதிகாரம் கிடையாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
துணை நிலை ஆளுநருக்கு எந்த புகாரையும் நேரடியாக விசாரிக்க அதிகாரம் கிடையாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கிரண்பேடி அலுவலகத்திற்கு வந்த 50 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டதாக கூறுவது நகைப்புக்குரியது என்றும் அவர் கூறினார்- இதில் எந்த உண்மையும் இல்லை என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.
Next Story