உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர்: இரு கோஷ்டியினர் இடையே மோதல் - மோதலில் 3 பேர் காயம்- போலீஸ் விசாரணை

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில், மேடையில் நிற்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு வன்முறையில் முடிந்தது. இரு தரப்பினரும் கட்டை, கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர்: இரு கோஷ்டியினர் இடையே மோதல் - மோதலில் 3 பேர் காயம்- போலீஸ் விசாரணை
x
இந்த மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர். வன்முறை தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதை பார்த்த காவல்துறை, சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்