"சிறிய அறிகுறி எனில் வீட்டிலேயே தனிமை" - கொரோனா சிகிச்சை குறித்து சுகாதார அமைச்சகம் விளக்கம்
சிறிய அளவிலான கொரோனா அறிகுறி கொண்டவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என , மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
சிறிய அளவிலான கொரோனா அறிகுறி கொண்டவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என , மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று உடையவர்களில் மிகக்குறைவான நோய் அறிகுறி உடையவர் மற்றும் நோய்க்கு முந்தைய அறிகுறி உடையவர் என மருத்துவர்களால் சான்று பெற்றவர் வீட்டிலேயே தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்கப்படுவார். சம்பந்தப்பட்ட நபரின் வீட்டில் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தனிமைப்படுத்துதலுக்கான வசதி உள்ளதா என்பதை ஆராய்ந்து இதற்கான அனுமதி வழங்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
Next Story