வருமான வரி திருப்பம் ரூ.5,204 கோடி - மத்திய நேரடி வரிகள் ஆணையம் தகவல்

மார்ச் 30 ஆம் தேதி வரை 5 ஆயிரத்து 575 கோடி ரூபாய் ஜிஎஸ்டி திருப்பம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
வருமான வரி திருப்பம் ரூ.5,204 கோடி - மத்திய நேரடி வரிகள் ஆணையம் தகவல்
x
மார்ச் 30 ஆம் தேதி வரை 5 ஆயிரத்து 575 கோடி ரூபாய் ஜிஎஸ்டி திருப்பம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களில் 5 ஆயிரத்து 204 கோடி ரூபாய் வருமான வரி திருப்பம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா எற்படுத்தியுள்ள நெருக்கடிகளுக்கு ஏற்ப ஜிஎஸ்டி திருப்ப தொகை முழுவதையும் விரைவாக அளிக்க திட்டமிட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.  7 ஆயிரத்து 800 விண்ணப்பங்களுக்கு 3 ஆயிரத்து 854 கோடி ரூபாய் அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்