இமாச்சல பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

இமாச்சல பிரதேசத்தின் சோலான் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டன.
இமாச்சல பிரதேசத்தில்  கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
x
இமாச்சல பிரதேசத்தின் சோலான் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டன. நலகர், பாத்தி உள்ளிட்ட பகுதிகளில் 3 கிலோ மீட்டர் சுற்றளவு ஏரியாக்கள், அபாயகர பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்