1முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்கள் தேர்ச்சி - புதுச்சேரி அரசு அறிவிப்பு
புதுச்சேரியில் வரும் கடந்த திங்கட் கிழமை முதல் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வரும் கடந்த திங்கட் கிழமை முதல் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்சமயங்களில் வெளியில் நடமாடுபவர்களுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story