கொரோனா அச்சம்-பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி

வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டென் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் சரிவடைந்து 32 ஆயிரத்து 200 புள்ளிகளில் வர்த்தகமானது.
கொரோனா அச்சம்-பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி
x
வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்குச் சந்தை குறியீட்டென் சென்செக்ஸ்  2000 புள்ளிகள் சரிவடைந்து 32 ஆயிரத்து 200 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு 600 புள்ளிகள் வரை சரிந்து, 9 ஆயிரத்து 400 புள்ளிகளில் வர்த்தகமானது. கொரோனா அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள், முதலீடுகளை வெளியே எடுக்க தொடங்கியதே சந்தைகளின் சரிவுக்கு காரணமாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்