நெல்லூர் மாவட்டத்தில் மார்ச் 18 வரை பள்ளிகள் மூடல் - ஸ்ரீஹரிகோட்டாவில் எப்-10 ராக்கெட் பணிகள் நிறுத்தம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பள்ளிகள், திரையரங்குகள் மற்றும் மால்களை வரும் 18ஆம் தேதி வரை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லூர் மாவட்டத்தில் மார்ச் 18 வரை பள்ளிகள் மூடல் - ஸ்ரீஹரிகோட்டாவில் எப்-10 ராக்கெட் பணிகள் நிறுத்தம்
x
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பள்ளிகள், திரையரங்குகள் மற்றும் மால்களை வரும் 18ஆம் தேதி வரை மூட, ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இத்தாலியில் இருந்து வந்த மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,  ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் ஜி.எஸ்.எல்.வி எஃப் -10 ராக்கெட் பணிகள் நிறுத்தப்பட்டு, விஞ்ஞானிகள் மற்றும்  ஊழியர்களுக்கு, ஏப்ரல் 1ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்