கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை கூட்டம் : பக்தர்கள் மருத்துவ குழு மூலம் கண்காணிப்பு

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லைகளில் சுற்றுலாப்பயணிகள் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை கூட்டம் : பக்தர்கள் மருத்துவ குழு மூலம் கண்காணிப்பு
x
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக  மாநில எல்லைகளில் சுற்றுலாப்பயணிகள் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். காரைக்காலில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் நளன் தீர்த்த குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மருத்துவர்கள் குழு மூலம், பக்தர்கள் கண்காணிப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்