லக்னோ நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு - 3 பேர் படுகாயம்

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் மூன்று பேர் காயமடைந்தனர்.
லக்னோ நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு - 3 பேர் படுகாயம்
x
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் மூன்று பேர் காயமடைந்தனர். லக்னோ மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட நீதிபதி அலுவலகத்தின் அருகே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆத்திரத்துடன் அங்கு ஏராளமான வழக்கறிஞர்கள் கூடியதால் அந்த இடமே பெரும் பரபரப்புக்குள்ளானது.


Next Story

மேலும் செய்திகள்