கான்பூரில் துப்பாக்கி முனையில் கடத்தல்காரர்கள் கைது
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் துப்பாக்கி முனையில் கடத்தல்காரர்களை ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், மூன்று தினங்களுக்கு முன், ஏழு லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வியாபாரிகளை, காவல்துறையினர் உயிருடன் மீட்டனர். துப்பாக்கி முனையில் கடத்தல்காரர்களை ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story

