கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஆலப்புழா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், அந்த நபர் சீனாவின் உகான் பகுதியில் இருந்தவர் என்றும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். இதையடுத்து, கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
Next Story