துப்புரவு பணியாளர்களுடன் பொங்கல் கொண்டாடிய கிரண்பேடி, தர்பார் பட பாடலுக்கு நடனமாடி அசத்தினார்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய கிரண்பேடி புதுச்சேரியை தூய்மையாக வைத்திருப்பதற்காக துப்புரவு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். பின்னர் அவர்களுடன் இணைந்து தர்பார் திரைப்பட பாடலுக்கு நடனமாடி மகிழ்வித்தார்.
Next Story