"வன்முறை தொடர்பான காங்கிரஸ் குற்றச்சாட்டு தவறானது" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்
வன்முறையை தூண்டியது மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் மத்திய அரசும் தான் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது தவறானது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வன்முறையை தூண்டியது மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் மத்திய அரசும் தான் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது தவறானது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சர்வர் அறையில் நுழைந்து 5 ஆம் தேதிக்கு முன்னதாகவே முகமூடி அணிந்த நபர்கள் தேர்வுக்கு பதிவு செய்யும் நடைமுறையை சீர்குலைத்ததாக குற்றம்சாட்டி உள்ளார்.
Next Story