"வன்முறை தொடர்பான காங்கிரஸ் குற்றச்சாட்டு தவறானது" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

வன்முறையை தூண்டியது மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் மத்திய அரசும் தான் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது தவறானது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
வன்முறை தொடர்பான காங்கிரஸ் குற்றச்சாட்டு தவறானது - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்
x
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வன்முறையை தூண்டியது மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் மத்திய அரசும் தான் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது தவறானது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சர்வர் அறையில் நுழைந்து 5 ஆம் தேதிக்கு முன்னதாகவே முகமூடி அணிந்த நபர்கள் தேர்வுக்கு ப​திவு செய்யும் நடைமுறையை சீர்குலைத்ததாக குற்றம்சாட்டி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்