புதுச்சேரியில் மண்டல அளவிலான கயிறு இழுக்கும் போட்டி

புதுச்சேரியில் நடைபெற்று வரும் மண்டல அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில், வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடி அசத்தினர்.
புதுச்சேரியில் மண்டல அளவிலான கயிறு இழுக்கும் போட்டி
x
புதுச்சேரியில் நடைபெற்று வரும் மண்டல அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில், வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடி அசத்தினர். இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தமிழகம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்பட 8 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெறும் அணிகள் அடுத்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்