"நள்ளிரவில் பெண்கள் தனியாக நடந்து செல்ல ஏற்பாடு" - நிர்பயாவின் நினைவு நாளையொட்டி கேரள அரசு முடிவு

நிர்பயாவின் நினைவு நாளையொட்டி நள்ளிரவில் பெண்கள் தனியாக நடந்து செல்ல கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.
நள்ளிரவில் பெண்கள் தனியாக நடந்து செல்ல ஏற்பாடு - நிர்பயாவின் நினைவு நாளையொட்டி கேரள அரசு முடிவு
x
டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்ட  மாணவி நிர்பயாவின் நினைவு தினமான வரும் 29 ந்தேதி கேரளாவில் நள்ளிரவில் பெண்கள் தனியாக நடந்து செல்ல அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள அமைச்சர் ஷைலஜா டீச்சர் இதனை தெரிவித்தார். பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக அவர் கூறினார். நாட்டின் பிற பகுதிகளை போல் கல்வியறிவில் சிறந்த கேரளாவிலும் பெண்கள் மீதான தாக்குதல் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்