ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்தாம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு
x
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்தாம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், பாகூர் பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 43 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்