நாடாளுமன்ற தாக்குதல் 18-வது நினைவு தினம் : பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள்அஞ்சலி
நாடாளுமன்ற தாக்குதல் 18 வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற தாக்குதல் 18 வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
Next Story