கொல்கத்தா: தேசிய தலைவர்களின் சிலைகளை அமைத்த திரிணாமுல் காங். - பா.ஜ.க. திட்டத்தை முறியடிக்க முயற்சி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நகரின் முக்கிய சந்திப்புகளில் பிரமாண்ட சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொல்கத்தா: தேசிய தலைவர்களின் சிலைகளை அமைத்த திரிணாமுல் காங். - பா.ஜ.க. திட்டத்தை முறியடிக்க முயற்சி
x
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நகரின் முக்கிய சந்திப்புகளில் பிரமாண்ட சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. காந்தி, சுபாஷ் சந்திர போஸ், உள்ளிட்ட தேசிய தலைவர்கள் மற்றும் விவேகானந்தர், ராமகிருஷ்ண பரம ஹம்சர் உள்ளிட்ட ஆன்மீகவாதிகளின் உருவ சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்துத்துவ தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்களுக்கு மரியாதை செய்வது என்ற பா.ஜ.கவின் பிரதான திட்டத்தை முறியடிக்கவே திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த சிலைகளை அமைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்