குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : டெல்லி பல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதரீதியாக மக்களை பிளவுப்படுத்தும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டி முழக்கமிட்டனர்.
Next Story