சீக்கியர்களுக்கு எதிரான 1984 கலவரம் : "நரசிம்மராவ் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும்" - மன்மோகன்சிங்
உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்மராவ் நினைத்திருந்தால் சீக்கியர்களுக்கு எதிராக டெல்லி உள்பட நாடு முழுவதும் 1984 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை தடுத்திருக்க முடியும் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்மராவ் நினைத்திருந்தால் சீக்கியர்களுக்கு எதிராக டெல்லி உள்பட நாடு முழுவதும் 1984 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை தடுத்திருக்க முடியும் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
Next Story