போபால் விஷவாயு விபத்து : 35ஆம் ஆண்டு நினைவுதின பேரணி

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் விஷவாயு கசிவு சம்பவத்தின் 35-ஆம் ஆண்டு நினைவு தின பேரணி நடைபெற்றது.
போபால் விஷவாயு விபத்து  : 35ஆம் ஆண்டு நினைவுதின பேரணி
x
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் விஷவாயு கசிவு சம்பவத்தின் 35-ஆம் ஆண்டு நினைவு தின பேரணி நடைபெற்றது. சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையிலும், தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தவர்கள், விஷவாயு கசிவில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்