பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா - சுவாமி மோகினி அலங்காரத்தில் வீதி உலா
திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளான இன்று காலை பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பூ பல்லக்கில் வீதி உலா வந்தார்.
திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளான இன்று காலை பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பூ பல்லக்கில் வீதி உலா வந்தார்.
Next Story