முழு அடைப்பு போராட்டம் வாபஸ் : அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

புதுச்சேரியில் வரும் 27 ஆம் தேதி நடைபெறவிருந்த முழு அடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முழு அடைப்பு போராட்டம் வாபஸ் : அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
புதுச்சேரியில் வரும் 27 ஆம் தேதி நடைபெறவிருந்த முழு அடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, நலவாரியம் அமைக்க வேண்டும் மற்றும் பண்டிகை கால உதவித்தொகையினை முறையாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால், அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்