சோனியா குடும்பத்துக்கு சிறப்பு படை பாதுகாப்பு ரத்து : சுப்பிரமணியன் சுவாமி கருத்து
சோனியா காந்தி குடும்பத்துக்கு சிறப்பு படை பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதை வரவேற்பதாக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி கூறினார்.
சோனியா காந்தி குடும்பத்துக்கு சிறப்பு படை பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதை வரவேற்பதாக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி கூறினார். மாநிலங்களவையில் பேசிய அவர், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், உள்துறை அமைச்சகத்தின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கான தண்டனை குறைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சுப்ரமணியன் சுவாமி கூறினார்.
Next Story