17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
x
காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தீர்ப்பு வெளியாகாத நிலையில், இந்த இடைதேர்தலில் போட்டியிடுவது குறித்து தங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாத சூழல் நிலவுவதாக, 17 பேரும், உச்சநீதிமன்றத்தில் முறை​யிட்டனர். இந்தநிலையில், தகுதி நீக்க வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்