சத்தீஸ்கரில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் : விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் புபேஷ் பாகல்
சத்தீஸ்கரில் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது குறித்து விசாரணைக்கு முதலமைச்சர் புபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார்.
சத்தீஸ்கரில் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது குறித்து விசாரணைக்கு முதலமைச்சர் புபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, சத்தீஸ்கர் மாநில உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் 3 உறுப்பினர் குழுவை அவர் அமைத்துள்ளார். விரிவாக விசாரணை நடத்தி, ஒரு மாதத்துக்குள் அறிக்கை அளிக்குமாறு அந்த குழுவுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story