2 நாள் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாடு : பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

இமாச்சல் பிரதேச மாநிலம் தர்மசாலாவில், 2 நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
2 நாள் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாடு : பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
x
இமாச்சல் பிரதேச மாநிலம் தர்மசாலாவில், 2 நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தொழில் துறையை மேம்படுத்தவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் 209 வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள்  மற்றும் 16 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டை தொடங்கி வைக்கும் முன்பு, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கண்காட்சியை பார்வையிட்டு, அதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

 


Next Story

மேலும் செய்திகள்