ஆளுநர் கிரண்பேடி வருகைக்கு எதிர்ப்பு : வீடுகளில் கருப்பு கொடி கட்டிய மக்கள்

புதுச்சேரி மாநிலம், ஏனாம் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மக்கள் கருப்பு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆளுநர் கிரண்பேடி வருகைக்கு எதிர்ப்பு : வீடுகளில் கருப்பு கொடி கட்டிய மக்கள்
x
புதுச்சேரி மாநிலம், ஏனாம் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மக்கள் கருப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்