பணிச் சுமை காரணமாக அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை
பணிச் சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட தெலங்கானா போக்குவரத்து கழக ஓட்டுநருக்கு சக ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
பணிச் சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட தெலங்கானா போக்குவரத்து கழக ஓட்டுநருக்கு, சக ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். மற்றொருவர் தற்கொலைக்கு முயன்றார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
Next Story