பீகார் படகு விபத்தில் 3 பேர் பலி
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இருந்து பீகார் மாநிலம் கத்திகாருக்கு சென்ற படகு மகாநந்தா நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இருந்து பீகார் மாநிலம் கத்திகாருக்கு சென்ற படகு மகாநந்தா நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
Next Story