அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் - அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள்

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் - அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள்
x
அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக் கொண்டுள்ளார். புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் அவர் பங்கேற்று  பேசினார். அப்போது பட்ஜெட்டில் 6 சதவீத நிதி பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு பள்ளிகளை பராமரிக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். விழாவில், முதல்முறையாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்