லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு : திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் இயற்றப்பட்ட லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த மனுவை திருத்தி தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு : திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
x
தமிழகத்தில் இயற்றப்பட்ட லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த மனுவை திருத்தி தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சட்டத்தில் என்னென்ன குறைகள் உள்ளன என்றும், செய்ய வேண்டிய மாறுதல்கள் குறித்தும் தெளிவாக குறிப்பிட்டு மனுதாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவி​ட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்