நிலவை முதன் முதலாக படம் எடுத்து அனுப்பிய சந்திரயான் 2

நிலவில் இருந்து 2 ஆயிரத்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் எடுத்த முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
x
நிலவில் இருந்து 2 ஆயிரத்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் எடுத்த முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று சந்திரயான் 2-ல் உள்ள தரையிறங்கும் சாதனமான விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய இந்த நிலவு புகைப்படத்தை தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்