தேசிய அளவிலான கராத்தே போட்டி : பள்ளி மாணவன் தங்கம் வென்று சாதனை
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 8 ஆம் வகுப்பு மாணவனான கிருத்தீஷ்வரன், லண்டனில் நடைபெறவுள்ள உலக அளவிலான தற்காப்புக் கலை போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.
Next Story