வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி - வாகா பகுதியில் கொடி இறக்க நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்
x
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி - வாகா பகுதியில் கொடி இறக்க நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. முதலில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி பின்னர் விறுவிறுப்படைந்தது. வீர்ர்கள் மிடுக்கான நடையில் தேசிய கொடியை இறக்கி எடுத்து சென்றதை, பார்வையாளர்கள் உணர்ச்சி பொங்க முழக்கங்களை எழுப்பி கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்