வெள்ளத்தால் மூழ்கிய பாலம் : துளியும் பயமின்றி ஆம்புலன்ஸுக்கு வழிகாட்டிய சிறுவன்...

பெருவெள்ளம் சூழ்ந்த பாலத்தில் துளியும் பயமின்றி ஆம்புலன்ஸுக்கு சிறுவன் ஒருவன் வழிகாட்டிய நெகழ்ச்சி சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
வெள்ளத்தால் மூழ்கிய பாலம் : துளியும் பயமின்றி ஆம்புலன்ஸுக்கு வழிகாட்டிய சிறுவன்...
x
பெருவெள்ளம் சூழ்ந்த பாலத்தில் துளியும் பயமின்றி ஆம்புலன்ஸுக்கு சிறுவன் ஒருவன் வழிகாட்டிய நெகழ்ச்சி சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. கனமழையால் கர்நாடக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கிருஷ்ணா ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக யதுகிரி மற்றும் தேவ துர்கா இடையே உள்ள பாலம் தண்ணீரால் மூழ்கி உள்ளது. ஆனால், அந்த பாலத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல வேண்டி இருந்தது. சாலை இருக்கும் அடையாளமே தெரியாத நிலையில் சிறுவன் ஒருவன் துளியும் பயம் இன்றி பாலத்தை கடக்க ஆம்புலன்ஸுக்கு உதவியுள்ளார். அந்த சிறுவன் முன்னே ஓடோடி செல்ல, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் வாகனத்தை செலுத்தும் காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்