புதுச்சேரியில் பழைய நீதிமன்ற கட்டிடத்தை புதுபிக்கும் பணிகள் தீவிரம் - பணிகளை பார்வையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி, முதல்வர்

புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்டு வரும் பழைய நீதிமன்ற கட்டிடத்தை முதலமைச்சர் நாராயணசாமி உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷப் கவுல் பார்வையிட்டனர்.
புதுச்சேரியில் பழைய நீதிமன்ற கட்டிடத்தை புதுபிக்கும் பணிகள் தீவிரம் -  பணிகளை பார்வையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி, முதல்வர்
x
புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்டு வரும் பழைய நீதிமன்ற கட்டிடத்தை முதலமைச்சர் நாராயணசாமி, உச்சநீதிமன்ற நீதிபதி  சஞ்சய் கிஷப் கவுல் பார்வையிட்டனர்.  புதுச்சேரி கடற்கரை சாலையில் சிதலமடைந்த நீதிமன்றத்தை 9 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக புதுபிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இறுதி கட்ட பணிகளை புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் பார்வையிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்