"தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் எந்த பிரச்சனையும் இல்லை" - கேரள எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதாலா கருத்து

கேரளாவில் தேவையான தண்ணீர் இருக்கும் போது தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது என கேரள எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் எந்த பிரச்சனையும் இல்லை -  கேரள எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதாலா கருத்து
x
கேரளாவில் தேவையான தண்ணீர் இருக்கும் போது தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது என கேரள எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் செல்வதற்காக திருநெல்வேலி ரயில் நிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசும் போது, சபரிமலை விவகாரத்தில் புனிதம், கலாசாரம், பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்