"ஜெய் ஸ்ரீராம் என முழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" - ஐ.பி.எஸ். அதிகாரி சர்ச்சை பேச்சு

'ஜெய் ஸ்ரீராம்' என முழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என, பிரபல ஐ.பி.எஸ். அதிகாரி, ஜேக்கப் தாமஸ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
x
'ஜெய் ஸ்ரீராம்' என முழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என, பிரபல ஐ.பி.எஸ். அதிகாரி, ஜேக்கப் தாமஸ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராமாயணம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இவ்வாறு பேசிய காட்சி, பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்