முத்தலாக் மசோதா நிறைவேறி இருப்பது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி - பிரதமர் மோடி பெருமிதம்

முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சியடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முத்தலாக் மசோதா நிறைவேறி இருப்பது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி - பிரதமர் மோடி பெருமிதம்
x
முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சியடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில், கருத்து பதிவிட்டுள்ள அவர், ஏற்றுக் கொள்ள முடியாத ஆதி கால செயல்கள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இஸ்லாமிய பெண்களுக்கு நிகழ்ந்த அநீதி முத்தலாக் தடை சட்டம் மூலம் சரி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இஸ்லாமிய பெண்களின் கண்ணியத்திற்கும், வளர்ச்சிக்கும் இந்த மசோதா உதவும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்