நியூட்ரினோ திட்டத்தால் தமிழகத்திற்கு பேராபத்து ஏற்படும் - வைகோ
நியூட்ரினோ திட்டத்தால் தமிழகம் ஹிரோஷிமா, நாகசாகியாக மாறும் பேராபத்து உள்ளதாக மாநிலங்களவையில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தேனி மாவட்டத்தில் மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள நியூட்ரினோ திட்டத்தால், தமிழகம் ஹிரோஷிமா, நாகசாகியாக மாறும் பேராபத்து உள்ளதாக மாநிலங்களவையில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
Next Story