கர்நாடக மண்சரிவு - அலறியடித்து ஓடிய மக்கள்
கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மடிக்கேரி பழைய பேருந்து நிலையம் அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துபடி ஓட்டம் பிடித்தனர்.
Next Story