இந்திய கம்யூ. பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக D.ராஜா,தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக D. ராஜா, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அக்கட்சியின் 2 நாள் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.கூட்டத்தின் முடிவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, டி.ராஜாவுக்கு பொன்னாடை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார்.
Next Story