இஸ்ரோவால் கோளாறை சரி செய்ய முடியும் - விஞ்ஞானி மாதவன் நாயர்

விண்ணில் ஏவப்படுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்புதான் கோளாறு இருப்பது தெரிய வந்துள்ளது என விஞ்ஞானி மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
x
சந்திரயான் 2 -இல் விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பே கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு, நிறுத்தி வைத்தது சரியான முடிவே என்று விஞ்ஞானி மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். மேலும், விண்ணில் ஏவப்படுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்புதான் கோளாறு இருப்பது தெரிய வந்துள்ளது என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்