14 கடவுள்களை வழிபடும் கார்ச்சி பூஜா : கோலாகலமாக தொடங்கிய திரிபுராவின் பாரம்பரிய விழா

திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் கார்ச்சி என்றழைக்கப்படும் பதினான்கு கடவுள்களை வழிபடும் பாரம்பரிய விழா கோலாகலமாக தொடங்கியது.
14 கடவுள்களை வழிபடும் கார்ச்சி பூஜா : கோலாகலமாக தொடங்கிய திரிபுராவின் பாரம்பரிய விழா
x
திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் கார்ச்சி என்றழைக்கப்படும் பதினான்கு கடவுள்களை வழிபடும் பாரம்பரிய விழா கோலாகலமாக தொடங்கியது. சதுர்தஷ் தேவதை கோயிலின் தலைமை பூசாரிக்கு மாநில காவல்துறையினர் மரியாதை அளித்தனர். இதையடுத்து வித்தியாசமான ஒலி எழுப்பியபடி, 14 பூசாரிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மொத்தம் ஏழு நாட்கள் இந்த பாரம்பரிய விழா நடைபெறுகிறது. இந்த ஏழு நாட்களும் தலைமை பூசாரி மன்னருக்கு நிகராக மதிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்